தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான்
பாகம் 4
❤ வசனம் 64
وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا
ஸுஜூத் – سُجَّدًا
நின்ற நிலையிலும் – وَّقِيَامًا
➥ இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
،أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر ❤
وركعتي الضحي، وأن أوتر قبل أن أنام
➥ அபூஹுரைரா (ரலி) – என்னுடைய தோழர் நபி (ஸல்) எனக்கு மாதத்தில் 13, 14, 15 ஆம் நாட்கள் நோன்பு வைக்குமாறும், லுஹா தொழுமாறும், தூங்கும் முன் வித்ர் தொழுமாறும் உபதேசம் செய்தார். அன்றிலிருந்து நான் இந்த 3ஐயும் விடவில்லை.
❤ அழைப்புப்பணியில் இருப்பவர் இரவுத்தொழுகை(தஹஜ்ஜுத்) தொழுவது சிறந்தது.
✿ சூரா அல் முஜ்ஜம்மில் 73 : 2, 3, 4, 5
(2) قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا
➥ இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
(3) نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا
➥ அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
(4) اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا
➥ அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
(5) اِنَّا سَنُلْقِىْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا
➥ நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.
(6) اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا
➥ நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
❤ இரவுத்தொழுகை அசதி அல்லது நோயின் காரணமாக விட்டுவிட்டால் பகலில் அதற்கு நிகராக தொழுவார்கள் (இரவில் 11 என்றால் பகலில் அதை 12 ஆக்கி தொழுவார்கள்)
கருத்துரைகள் (Comments)